முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய் காசோலையை வழங்கிய லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் திரு.கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உள்ளார்.