top of page
Search


‘ஹார்டிலே பேட்டரி’ - இணைய தொடர் விமர்சனம்
அறிவியல் மீது ஆர்வம் கொண்ட நாயகி பாடினி குமாருக்கு இன்றைய கால கட்டத்தில் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடிப்பதில் தொடங்கி, பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என பலவற்றுக்கு அறிவியல் கருவிகள் பயன்படும் போது, ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என ஒரு கருவியை உருவாக்குகிறார். ஒருவர் மீது மற்றொருவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது, என்பதை சொல்லும் அந்த கருவி வெற்றிகரமாக இயங்குகிறது. இந் நிலையில், நாயகி பாடினி குமாரை சந்திக்கும் நாயகன்
mediatalks001
Dec 15, 20251 min read


‘மாண்புமிகு பறை’ - விமர்சனம்
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் “மாண்புமிகு பறை”. இந்தப் படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அரியன், கஜராஜ், ரமா, அசோக்ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒ
mediatalks001
Dec 15, 20251 min read


’சாவீ ’ - விமர்சனம்
சாவு வீடு என்ற இப் படத்தின் தலைப்பை ’சாவீ’ என்று மாற்றியிருக்கிறார்கள். மாமன் மகளான கவிதா சுரேஷை காதலிக்கும் நாயகன் உதய தீபா தனது தந்தையை கொலை செய்ததாக நினைத்து தன் இரண்டு மாமன்கள் மீது கோபமாக இருக்கிறார். உதய தீபா செய்த பிரச்சனையால் அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார் மாமா. இந்நேரத்தில் பெண் கொடுக்க மறுத்த நிலையில் திடீரென மரணமடைகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை காவல்துறை அதிகாரியான ஆதேஷ் பாலா கண்டுபிடிக்கும் மு
mediatalks001
Dec 7, 20251 min read


‘நிர்வாகம் பொறுப்பல்ல’ - விமர்சனம்
மோசடி பேர் வழியான நாயகன் கார்த்தீஸ்வரன் அனைத்து விதமான மோசடிகளை செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதித்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? அதை அவர் சாமர்த்தியமாக செய்வதற்கு என்ன காரணம் ? என்பதை சொல்லும் படம்தான் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக அப்பாவி முகம், சாதுவான தோற்றம
mediatalks001
Dec 6, 20251 min read


‘அங்கம்மாள்’ - விமர்சனம்
இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம் பால் வியாபாரம், விவசாயம் என கடுமையாக உழைத்து தைரியமான பெண்ணாக தனது இரண்டு மகன்களை காப்பாற்றுகிறார். மூத்த மகனான விவசாயி பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். அவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஜாக்கெட் அணியாத பழமைவாத பெண்மணியாக இருக்கும் தனது அம்மாவை பார்த்து பெண் வீட்டார் தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப தனது அம
mediatalks001
Dec 5, 20251 min read


'ஐ பி எல்' - விமர்சனம்
சென்னையில் ட்ராவல்ஸ் கம்பெனியில் கார் ஓட்டுநராக பணி புரியும் கிஷோர், அங்கே அவமானப்படுத்தப்பட மனைவி அபிராமி நகைகளை வைத்து புதிய கார் வாங்கி தர call டாக்ஸி ஓட்டுகிறார்'. உணவு டெலிவரி செய்யும் டிடிஎஃப் வாசனுடன் அவரது தங்கை காதல் வயப்படுகிறார். ஒருநாள் எதிர்பாராமல் சாலையில் பைக்கில் வந்த டிடிஎஃப் வாசன் குறுக்கே வந்த கிஷோரை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு செல்கிறார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்கும் கிஷோர் மூன்று மாதங்களாக வண்டி ஓட்ட முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்ப
mediatalks001
Dec 1, 20251 min read


'ரஜினி கேங்க்' - விமர்சனம்
ரஜினி சவுண்ட் சர்வீஸ் என்ற பெயரில் கடை நடத்தும் நாயகன் ரஜினி கிஷனும் பிரசிடென்ட் மகள் நாயகி துவிவிகாவும் காதலிப்பதால் இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள் ஊர் மக்கள் துரத்த அப்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடனான கல்கியும் அந்த காரில் ஏறிக்கொண்டு பயணிக்கிறார். இரவு நேரத்தில் பயணிக்கும் அவர்களை பல்வேறு தரப்பினர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, ரஜினி கிஷன் - துவிவிகாவுக்கு திருமணம் நடக
mediatalks001
Nov 28, 20251 min read


’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’- விமர்சனம்
கதையின் நாயகனான பரோட்டா முருகேசன் சிறு வயதில் கிணற்றில் விழுந்து உயிர் பிழைக்கும் தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். அவரது வேண்டுதல் நிறைவேறி விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கிறார். கிடாவும், வாலிப வயதில் மகனும் வளர்ந்து நிற்க, கிடாயை ஒண்டிமுனிக்கு காணிக்கையாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போகிறது. காரணம், அந்த கிராமத்தில் இரண்டு பன்னாடிகளுக்குள் இருக்கும் பகைதான். இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்க
mediatalks001
Nov 27, 20251 min read


‘ரேகை’ - இணைய தொடர் விமர்சனம்
விடுதியில் தங்கியிருக்கும் ஒருவர் அதிகாலை நேரத்தில் குளிக்கும்போது திடீரென பாத்ரூமில் மூச்சு திணறி மரணம் அடைகிறார். இவ் வழக்கை விசாரணை செய்ய குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரான பாலஹாசனிடம் மேலிடம் ஒப்படைகிறது. இதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பவித்ரா ஜனனி பணியாற்ற இருவரும் சேர்ந்து விசாரணையை மேற்கொள்கின்றனர். விசாரணையில் இறந்து போனவரின் கைரேகை நான்கு பேருக்கு பொருந்துகிறது. அந்த ரேகை தொடர்பாக பால ஹாசன் விசாரணையில் சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த தகவல் கிடைக்கிறது. ந
mediatalks001
Nov 27, 20251 min read


‘மாஸ்க்’ - விமர்சனம்
சென்னையில் துப்பறிவாளர் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் நாயகன் கவினுக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். கவினுக்கு உதவியாக போலீஸ் கல்லூரி வினோத் மற்றும் வக்கீல் ரமேஷ் திலக் இருக்கிறார்கள். மறுபக்கம் ஆண்ட்ரியா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர் என்ற பெயரில் பெண்களை வைத்து தவறான செயல்களை செய்து அதன் மூலம் பணத்தை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக
mediatalks001
Nov 23, 20251 min read


‘இரவின் விழிகள்’ - விமர்சனம்
முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காரில் வரும் யூடியூப் பிரபலம் ஒருவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்கிறார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் இருவரும் கொலைகாரனை தேடி அங்கு வருகிறார்கள். மறுபக்கம் நாயகன் மகேந்திரா, நாயகி நீமா ரே இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சில நாட்களிலேயே இருவரும் பிரபலம் அடைகிறார்கள். இந்நிலையில் இருவரையும் புதிய கடையை திறந்து வைக்க அழைப்பு வருகிறது. இந்நிலையில் புதிய கட
mediatalks001
Nov 23, 20251 min read


‘தீயவர் குலை நடுங்க’ - விமர்சனம்
மன அழுத்த பிரச்சனையில் இருக்கும் பிரபல எழுத்தாளர் லோகு ஒரு இரவு நேரத்தில் மகளுடன் பேசிக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் காரை விபத்துக்குள்ளாக்கி லோகுவை கொடூரமாக தாக்கி கொலை செய்கிறார். இந்நிலையில் இந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுனிடம் மேலிடம் ஒப்படைக்கிறது. இந்நேரத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவரு
mediatalks001
Nov 23, 20251 min read


’மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ -விமர்சனம்
ராயபுரத்தில் பிரபல தாதாவாக வாழும் ஆனந்தராஜ் சென்னையின் பல்வேறு ஏரியாவுக்கு ஏஜெண்டுகளை நியமித்து பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மேலிட அதிகாரிகள் ஆதரவில் ஆனந்தராஜ் செய்யும் குற்ற செயல்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் இருக்கும்போது அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் போலீஸ் உயர் அதிகாரி சம்யுக்தா ஈடுபடுகிறார். அதே வேளையில் , தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். ஒரு க
mediatalks001
Nov 16, 20251 min read


’கும்கி 2’ - விமர்சனம்
மலை சார்ந்த கிராமத்தில் வாழும் சிறுவன் நாயகன் மதி ஒரு நாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் யானை குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து இருப்பதை பார்த்து அந்த யானை குட்டியை காப்பாற்றுகிறான். அந்த குட்டி யானையை மதி காப்பாற்றிய நாள் முதல் அவரை சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார். யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை காணாமல் போய் விடுகிறது. யானையை தேடி
mediatalks001
Nov 16, 20251 min read


’காந்தா’ - விமர்சனம்
மிக பழமையான காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மானுக்கும் அவரை நாயகனாக அறிமுகப்படுத்திய குரு இயக்குநர் சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இந்நேரத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோ மூடும் நிலையில் இருக்க அதன் தயாரிப்பாளர் ரவீந்திர விஜய் பாதியில் நின்று போன இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவு படமான ’சாந்தா’ திரைப்படத்தை எடுப்பது என்று முடிவு செய்து சமுத்திரக்கனியிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார
mediatalks001
Nov 14, 20252 min read


’ஆரோமலே’ - விமர்சனம்
மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் குமார் தயாரிப்பில் . அறிமுக இயக்குனர் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி கணேஷ், துளசி, சந்தான பாரதி, சிபி ஜெயக்குமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆரோமலே’ நாயகன் கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். கிஷன் பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்க்க அந்த படத்தை பார்த்த பிறகு அவருக்கு
mediatalks001
Nov 10, 20251 min read


'பரிசு' திரைப்பட விமர்சனம்
ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் போன்ற புது முகங்கள் நடித்துள்ளனர்.இவர்களுடன் அறிமுகமான நடிகர்களான ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் 'பரிசு' திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ஒளிப்பதிவு -சங்கர் செல்வராஜ், இசை - ராஜீஷ்,பின்னணி இசை - சி.வி. ஹமரா ,பாடல்கள் -கே ராஜேந்திர சோழன் ,படத்தொகுப்பு - சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி, நடனம் - சுரேஷ்சித், சண்
mediatalks001
Nov 10, 20253 min read


'கிறிஸ்டினா கதிர்வேலன்’ - விமர்சனம்
பள்ளி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார் கிராமத்தில் வசிக்கும் நாயகன் கௌஷிக் . இந்நேரத்தில் நாயகி பிரதீபா கோயில் திருவிழாவில் கௌஷிக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து அவரை காப்பாற்றுகிறார். இதனால் பிரதீபாவை ஒரு தலையாக காதலிக்கும் கௌஷிக் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து பிரதீபா படிக்கும் கல்லூரியில் சேர்கிறார். இதற்கிடையே கௌஷிக் தனது நண்பரின் பதிவு திருமணத்திற்கு உதவி செய்யும் விதத்தில் தனது ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கொடுக்கிறார். பெண் சார்
mediatalks001
Nov 9, 20251 min read


‘ராம் அப்துல்லா ஆண்டனி’ - விமர்சனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் நெருங்கிய நண்பர்களாக 12ம் வகுப்பு படிக்கும் பூவையார், அஜய்அர்னால்டு , அர்ஜுன் மூவரும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு நாள் தொழிலதிபரான வேல. ராமமூர்த்தியின் பேரனை கொடூரமாக கொலை செய்து அந்த சிறுவன் உடலை மூட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்கு புறத்தில் போட்டு விடுகிறார்கள். இக்கொலை வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் சாய் தீனா வருகிறார். இந்நேரத்தில் காவல் நிலையத்திற்கு புதிதாக வேலையில் சேரும் சௌந்தரராஜா விசாரணை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் சிறுவன
mediatalks001
Nov 2, 20251 min read


’ஆண்பாவம் பொல்லாதது’ - விமர்சனம்
சென்னையில் ஐ.டி கம்பெனியில் பணி புரியும் நாயகன் ரியோ ராஜிக்கு பெரியவர்கள் சம்மதத்துடன் நாயகி மாளவிகா மனோஜுடன் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பில் மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு பின் ஈகோவால் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையால் மாளவிகா மனோஜ் கர்ப்பமாக இருப்பது ரியோ ராஜுக்கு தெரியாமல் இருப்பதால் அவரது கரு கலைந்து விடுகிறது. இதனையடுத்து வக்கீல் ஷீலா துணையுடன் விவாகரத்து கேட்டு நாயகி மாளவிகா மனோஜ் நீதிமன்றத
mediatalks001
Nov 1, 20251 min read
bottom of page

